சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறையில் 28 புதிய அறிவிப்புகள்

சேலத்தில் நாட்டுக்கோழி இனவிருத்தி பண்ணையுடன் இணைந்த குஞ்சு பொரிப்பகம் 49 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறையில் 28 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். 

Exit mobile version