தமிழக மீனவர்கள் 27 பேரின் சிறைகாவல் நீட்டிப்பு

ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த 27 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி  மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்கடையினர்,  எல்லை தாண்டி வந்ததாக கூறி,  மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து,  ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களின் காவலை 24ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Exit mobile version