ஓட்டப்பிடாரம் தொகுதியில் இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இருபது லட்சம் ரூபாய் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை இருபது லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை கண்காணிக்க 84 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version