கர்நாடகாவில் பேரவைக்கு வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் முற்றுகை

கர்நாடகாவில் பாஜக- காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.பேரவைக்கு வந்த இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சட்டப்பேரவைக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர்.

Exit mobile version