நள்ளிரவில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசு

திருவண்ணாமலை புதுப்பாளையம் அருகே பசு ஒன்று, 2 பெண் கன்றுகளை ஈன்ற நிகழ்வை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து சென்றனர்.

பெரிய ஏரி கொல்ல கொட்டாயைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்கரி தம்பதியினர் வளர்க்கும் பசு, 2 கன்றுக் குட்டிகளை ஈன்றுள்ளது. 2 கன்றுகள் ஈன்பது அரிதானது என மக்கள் கூறுகின்றனர். அரிதாக பிறந்த கன்று குட்டிகளை, ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

Exit mobile version