இந்தியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நாளை துவக்கம்

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது

உலக கோப்பை தொடர் முடிந்து மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்திய தீவுகள் அணியுடன் தலா 3 டி 20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி நாளை பிளோரிடா மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு துவங்குகிறது. கேப்டன் விராத் கோலி தலைமையில் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டி20ல் நடப்பு சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version