மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்  1,825 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆயிரத்து 825 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டியில் உள்ள டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி கலந்து கொண்டு 91 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை, ஆயிரத்து 825 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

Exit mobile version