திருவள்ளூர் மாவட்டத்தில் 159 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டுபிடிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 159 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.   தமிழகம் ஆந்திரா எல்லையில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version