News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

158 ஆண்டு கால சட்டம், இனி இல்லை!

Web Team by Web Team
September 6, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
158 ஆண்டு கால சட்டம், இனி இல்லை!
Share on FacebookShare on Twitter

 ஓரினச் சேர்க்கையை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 377 தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது. அதாவது ஒரு ஆண், மற்றொரு ஆணுடனோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ உடலுறவில் ஈடுபடுவதை இந்தச் சட்டம் குற்றமாக கருதுகிறது.  இந்தச் சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. சுமார் 158 ஆண்டுகளாக இந்தியாவில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.  இதனை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் இல்லை என நீதிபதிகள் ஒரு மனதாக தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை வரவேற்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இப்போது தான் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஆரம்பம் மட்டுமே என தெரிவித்துள்ள நீதிபதி சந்திரசூட், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அடுத்தடுத்து உரிமைகள் பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Tags: decriminalizeshomosexSupreme Court
Previous Post

மோடிக்கு பெருகும் ஆதரவு

Next Post

1-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Related Posts

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
தமிழ்நாடு

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

February 3, 2023
”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” – உச்சநீதிமன்றம் உத்தரவு
Top10

”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” – உச்சநீதிமன்றம் உத்தரவு

January 7, 2022
"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
Top10

"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

January 6, 2022
டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்
Top10

டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்

November 17, 2021
செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு
TopNews

செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

September 29, 2021
10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை-உச்ச நீதி மன்றம்
TopNews

10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை-உச்ச நீதி மன்றம்

July 2, 2021
Next Post
1-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

1-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Discussion about this post

அண்மை செய்திகள்

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

February 4, 2023
பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

February 4, 2023
இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

February 4, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

February 4, 2023
சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

February 4, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version