சட்டப்பேரவையில் பால்வளத்துறையில் 14 புதிய அறிவிப்புகள்…

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பால்வளத்துறையில், 14 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Exit mobile version