130 கோடி மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்த நிகழ்வு நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் 130 கோடி மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

Exit mobile version