ரூ.5,890 கோடியில் 12 ஆயிரம் நவீன பேருந்துகள் வாங்கப்படும் : ஓ. பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 5 ஆயிரத்து 890 கோடி செலவில் 12 ஆயிரம் நவீன பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்த, புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிதிநிலை அறிக்கையுடன் சட்டப்பேரவை வளாகம் வந்த, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

Exit mobile version