மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும்

வரும் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறினார். 

Exit mobile version