காணாமல் போன 100 செல்பேசிகள் கண்டெடுப்பு

சென்னையில் மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொலைக்கப்பட்ட 100 கைபேசிகளை மீட்டு காவல்துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன கைபேசி கிடைத்ததையடுத்து உரிமையாளர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

சென்னை மைலாப்பூர், ராயப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களில் தொலைந்து போன சுமார் 100 கைபேசிகளை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன செல்பேசிகள் கிடைத்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியும், காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Exit mobile version