காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய வாகனம் : 10 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் லடாக்கின் கர்துங் லா பகுதியில் உள்ள உலகத்திலேயே உயரமான சாலையில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில்  வாகனத்தில் பயணம் செய்த 10 பேர் சிக்கி புதைந்தனர். தகவலறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் தற்போது வரை 5  பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version