பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தன் மகன் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் அற்புதம்மாள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலை செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறினார். 

Exit mobile version