பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.  மேலும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version