கேரளா இயல்பு நிலை திரும்ப பாக். பிரதமர் ட்விட்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பாகிஸ்தான் மக்களின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். வெள்ள பாதிப்பில் இருந்து மீள கேரள மக்களுக்கு உதவ பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version