கடந்த 9 மாதத்தில் பிடிக்கப்பட்ட 3,885 லிட்டர் எரிசாராயம் ஆற்றில் ஊற்றி எரித்து அழிப்பு

கடந்த 9 மாதத்தில் பிடிக்கப்பட்ட 3,885 லிட்டர் எரிசாராயம் ஆற்றில் ஊற்றி எரித்து அழிப்பு. விழுப்புரம் மதுவிலக்கு போலிசார் கடந்த 9 மாதத்தில் பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்ட 111 கேன்களில் இருந்த 3,885 லிட்டர் எரிசாராயம் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் உத்தரவின் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் இன்று மாலை பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் ஊற்றி எரித்து அழித்தனர் விழுப்புரம் மதுவிலக்கு போலிசார்

Exit mobile version