எச்.ராஜாவுக்கு அதிமுக எம்பி அருண்மொழிதேவன் சவால்

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீபகாலமாக தமிழகத்தில் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா பேசிவருவதாக குற்றம்சாட்டினார்.

சுயவிளம்பரத்திற்காக அரசியல் செய்யும் ராஜா, 200 ஏக்கர் கோயில் நிலத்தையும், குளத்தையும் தான் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும் அருண்மொழித்தேவன் கூறினார்.

Exit mobile version