உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுக தான் காரணம்

உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். 

Exit mobile version