நிலவில் தண்ணீர் உள்ளதை உறுதி செய்யும் விதமாக நாசா விஞ்ஞானிகளின் கட்டுரை ஒன்று பி.என்.ஏ.எஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. நிலவின் துருவ மண்டலத்தில் இருள் சூழ்ந்த பகுதி மற்றும் குளிர் அதிகமான பிரதேசங்களில் ஐஸ்கட்டி வடிவத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்- 1 விண்கலம் மூலம் கண்டறியப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனடிப்படையில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் உள்ளதா என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலாவில் தண்ணீர் – நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: NASANASA scientists announceசந்திரனில் தண்ணீர்நாசாநாசா விஞ்ஞானிகள்
Related Content
மின்சார விமானம் இந்த ஆண்டு அறிமுகமாகிறது!
By
Web team
February 3, 2023
நிலவில் கால்பதித்த 2வது நபருக்கு 93வது வயதில் 4வது திருமணம்!
By
Web team
January 29, 2023
நாசாவின் ’ஆர்டெமிஸ் -1’ ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ எரிபொருள் கசிவு! 3-வது முறையாக நிறுத்தப்பட்ட ராக்கெட் ஏவும் பணி!
By
Web team
September 4, 2022
"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" - விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்
By
Web Team
December 26, 2021
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை பறக்கவிட்ட நாசா
By
Web Team
April 20, 2021