News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Web Team by Web Team
August 28, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூரை அடுத்த செந்தூர் நகரை சேர்ந்த முருகன் மற்றும் ஜோதி தம்பதி, அரசு அளித்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களின் வீட்டு மனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ஜோதி, பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள், ஜோதியை தடுத்தனர். இந்த சம்பவத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags: தூத்துக்குடிபெண் தீக்குளிக்க முயற்சிமாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Previous Post

ரூ.50 கோடி மதிப்பில் கதவணைகள்- சந்தீப் நந்தூரி

Next Post

ஆளில்லா விமானம் வைத்திருப்பவரா நீங்கள் ?

Related Posts

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை
TopNews

தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை

July 26, 2021
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி
TopNews

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

November 18, 2020
தூத்துக்குடி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது!
தமிழ்நாடு

தூத்துக்குடி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது!

October 8, 2020
புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
TopNews

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

October 6, 2020
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
தமிழ்நாடு

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

September 21, 2020
Next Post
ஆளில்லா விமானம் வைத்திருப்பவரா நீங்கள் ?

ஆளில்லா விமானம் வைத்திருப்பவரா நீங்கள் ?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version