News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

திமுக ஆட்சியில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது! – அமைச்சர் ஜெயக்குமார்

Web Team by Web Team
August 21, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
திமுக ஆட்சியில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது! – அமைச்சர் ஜெயக்குமார்
Share on FacebookShare on Twitter

 

திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வீணாக கடலில் கலப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியது முற்றிலும் தவறான தகவல் என்று தெரிவித்தார்.

தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் ஏராளமான செயல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஜெயக்குமார் கூறினார். அரசியல் ஆதாயம் தேடி தோல்வி அடைவது ஸ்டாலினின் ஒரே பணியாக இருப்பதாக அவர் விமர்சித்தார்.

 

Tags: 500DMC500டிஎம்சிMinister Jayakumarஅமைச்சர் ஜெயக்குமார்
Previous Post

ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை!

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர் சவுரப் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Related Posts

வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!- அமைச்சர் ஜெயக்குமார்
TopNews

வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!- அமைச்சர் ஜெயக்குமார்

April 2, 2021
"சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை!"
Top10

"சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை!"

February 18, 2021
திமுகவின் கதை முடிந்துவிட்டது – அமைச்சர் ஜெயக்குமார்!
TopNews

திமுகவின் கதை முடிந்துவிட்டது – அமைச்சர் ஜெயக்குமார்!

January 2, 2021
ஆயிரம் ஊழல் செய்த கட்சி திமுக : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
TopNews

ஆயிரம் ஊழல் செய்த கட்சி திமுக : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

December 13, 2020
2ஜி வழக்கின் தீர்ப்பு ஆ.ராசா தலைக்கு மேல் உள்ள கத்திக்கு சமம் – அமைச்சர் ஜெயக்குமார்
TopNews

2ஜி வழக்கின் தீர்ப்பு ஆ.ராசா தலைக்கு மேல் உள்ள கத்திக்கு சமம் – அமைச்சர் ஜெயக்குமார்

December 10, 2020
2ஜி வழக்கில் ஆ.ராசா பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்
TopNews

2ஜி வழக்கில் ஆ.ராசா பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

December 9, 2020
Next Post
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர் சவுரப் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர் சவுரப் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version