Tag: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட 8 மீனவர்கள் ஊர் திரும்பினர் – அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட 8 மீனவர்கள் ஊர் திரும்பினர் – அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை, சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.    

ஒரே தவணையில் ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை வழங்க தமிழக அரசு கோரிக்கை!

ஒரே தவணையில் ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை வழங்க தமிழக அரசு கோரிக்கை!

ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை 4 ஆயிரத்து 321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்திற்கு வர வேண்டிய 4 ஆயிரத்து 375 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எதிரிகள் எதிர்பார்ப்பது போல  அ.தி.மு.க.விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிரிகள் எதிர்பார்ப்பது போல அ.தி.மு.க.விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிரிகள், துரோகிகள் எதிர்பார்ப்பது போல, அ.தி.மு.க.-விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாகரிகம் தெரியாத உதயநிதி –  அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

நாகரிகம் தெரியாத உதயநிதி – அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அரசியல் நாகரீகம் தெரியாமல் வார்த்தைகளை விடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது  – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

17 ஆண்டுகள் தமிழகத்துக்கு துரோகம்செய்தது தி.மு.க.தான் – அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

17 ஆண்டுகள் தமிழகத்துக்கு துரோகம்செய்தது தி.மு.க.தான் – அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

மத்தியில் 17 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது தமிழகத்துக்குத் துரோகம்செய்தது தி.மு.க.தான் -என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist