தமிழக அரசின் மனு மீது திங்கட்கிழமை விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்துகிறதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனு மீது திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.

Exit mobile version