ஜெயவர்தன் எம்.பி.யிடம் முதியவர் அளித்த மனு!

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் சாலையை சீரமைக்கக்கோரி நன்மங்கலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜெயவர்தனிடம் மனு அளித்தார். அப்போது வருகிற 11-ஆம் தேதி தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயவர்தன் எம்.பி. தெரிவித்தார்.

Exit mobile version