News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இமாச்சல பிரதேசத்தில் கனமழை; தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு

Web Team by Web Team
September 25, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
இமாச்சல பிரதேசத்தில் கனமழை; தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
Share on FacebookShare on Twitter

இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர், அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மணாலியில் தொடர் மழை மற்றும் மண்சரிவால், சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், திரும்ப முடியாமல் அவர்கள் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Tags: FloodHimachal PradeshTamilnadu
Previous Post

சிறைத்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம்

Next Post

"எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது" – பா.ஜ.க. குற்றச்சாட்டு

Related Posts

TET தாள் 2 முடிவுகள் வெளியானது..!
தமிழ்நாடு

TET தாள் 2 முடிவுகள் வெளியானது..!

March 28, 2023
Once a King..Always a King – இனி அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை..அதிமுக பொதுக்குழுவின் முடிவு செல்லும்..உச்சநீதிமன்றம் அதிரடி!
அரசியல்

விடியா திமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் – எதிர்க்கட்சித் தலைவர்!

March 16, 2023
இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!
தமிழ்நாடு

இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!

March 14, 2023
விருதுநகரில்.. 7 ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தமிழ்நாடு

விருதுநகரில்.. 7 ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

March 13, 2023
நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!
தமிழ்நாடு

நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!

March 12, 2023
ஜெ ஜெயலலிதா எனும் நான்!
இந்தியா

பெண்ணுரிமை – இந்தியாவிற்கே முன்னோடி தமிழகம்!

March 8, 2023
Next Post
"எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது" – பா.ஜ.க. குற்றச்சாட்டு

"எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது" - பா.ஜ.க. குற்றச்சாட்டு

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version