News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

ஆதாரில் படிந்திருந்த அழுக்கு நீக்கப்பட்டுள்ளது- காங்கிரஸ்

Web Team by Web Team
September 26, 2018
in அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆதாரில் படிந்திருந்த அழுக்கு நீக்கப்பட்டுள்ளது- காங்கிரஸ்
Share on FacebookShare on Twitter

ஆதார் சட்டத்தின், 57 வது பிரிவை உச்ச நீதிமன்றம், நீக்கியதற்கு காங்கிரஸ் ,திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஆதார் அட்டை எங்கு கட்டாயம் , எங்கு கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தலைமை அமர்வு இன்று தீர்ப்பளித்தது.அதன்படி அரசியல்சாசனச் சட்டப்படி, ஆதார் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டு அவசியம் ஆதார் கார்டு இல்லை என்பதற்காக சலுகைகளை மறுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

RelatedPosts

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

May 24, 2021
நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

October 6, 2020

ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சட்டப்பிரிவு 57-யை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளார்.
ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தனிநபர்களின் ஆதார் விவரங்களை அளிக்கும் 57-வது பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்புக்குரியது என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் ஆதார் சட்டம் எவ்வாறு இருந்ததோ அதைவர வேற்ற நீதிமன்றம், மோடி அரசு சேர்த்து வைத்திருந்த அழுக்கு நீரைக் கீழே ஊற்றி ஆதார் குழந்தையை பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போல ,ஆதார் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ்கட்சியும் வரவேற்றுள்ளது. ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததே வரவேற்கிறோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

Tags: Congress President Rahul GandhiThe dirtஆதார் ஆணையம்காங்கிரஸ்
Previous Post

குறைந்த விலையில் ஜெனரிக் மருந்தகங்கள்- அமைச்சர் செல்லூர் ராஜு

Next Post

உத்திரபிரதேசத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி.

Next Post
உத்திரபிரதேசத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி.

உத்திரபிரதேசத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி.

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist