Tag: காங்கிரஸ்

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

தென்காசியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரை அடையாளம் தெரியாமல் ஆட்சியர் தேடிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியது.

நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

நடிகை குஷ்பு உள்பட 50 காங்கிஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? – நிர்மலாசீதாரமன் கேள்வி

காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? – நிர்மலாசீதாரமன் கேள்வி

விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கே.எஸ்.அழகிரி

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர், தினேஷ் குண்டு ராவ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தன்னை ...

தனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

தனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

வேளாண் மசோதா குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வரானார் சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேச முதல்வரானார் சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் 4வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை புறக்கணித்தது திமுக

காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை புறக்கணித்தது திமுக

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, அதன் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்குத் தடுப்பு முகாம்கள் எனக் கூறி காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது: பிரதமர் மோடி

முஸ்லிம்களுக்குத் தடுப்பு முகாம்கள் எனக் கூறி காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது: பிரதமர் மோடி

முஸ்லிம்களுக்குத் தடுப்பு முகாம்கள் எனக் கூறி நகர்ப்புற நக்சல்களும், காங்கிரஸ் கட்சியினரும் மக்களிடையே பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா: சிவசேனா, காங். கூட்டணி தலைவர்கள் ஆளுநருடன் இன்று சந்திப்பு

மகாராஷ்டிரா: சிவசேனா, காங். கூட்டணி தலைவர்கள் ஆளுநருடன் இன்று சந்திப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர்.

Page 1 of 18 1 2 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist