Tag: Congress President Rahul Gandhi

வேளாண் சட்ட ஆவணங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும் – ராகுல்காந்தி ஆதங்கம்!

வேளாண் சட்ட ஆவணங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும் – ராகுல்காந்தி ஆதங்கம்!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

கூட்டுபாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ராகுல், பிரியங்கா ஆறுதல்!

கூட்டுபாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ராகுல், பிரியங்கா ஆறுதல்!

காங்கிரஸின் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார். 

மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் இராகுல் – தடுக்க ஏராளமான உ.பி. போலிஸ் குவிப்பு

மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் இராகுல் – தடுக்க ஏராளமான உ.பி. போலிஸ் குவிப்பு

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற காங்கிரஸ்  எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்.

தடையை மீறி ஹாத்ரா செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி கைது!

தடையை மீறி ஹாத்ரா செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி கைது!

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக, தடையை மீறிச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவை காவல்துறையினர் தடுத்து ...

''PM CARES'' நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை

''PM CARES'' நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் ''PM CARES'' நிதிக்கு, பண உதவி அளித்துள்ளனர்.

பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்…

பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் ...

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜர்

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜர்

பிரதமர் மோடி குறித்து தவறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜராக உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என மூத்த நிர்வாகிகளிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாததே ராகுலின் தோல்விக்கு காரணம்

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாததே ராகுலின் தோல்விக்கு காரணம்

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ராகுல் காந்தி ஆர்வம் காட்டததால், அமேதியில் அவர் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடி குறித்த அவதூறான கருத்துக்கு ராகுல் மன்னிப்பு

பிரதமர் மோடி குறித்த அவதூறான கருத்துக்கு ராகுல் மன்னிப்பு

பிரதமர் மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist