17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

வாணியம்பாடியில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வேலூர் பச்சையப்பாஸ் தெரு பகுதியை சேர்ந்த இளைஞர் நவீன்குமார்(25) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

Exit mobile version