News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மறைமுக உலகப் போரில் உலக நாடுகளா?

Web Team by Web Team
December 22, 2018
in TopNews, உலகம், கட்டுரைகள்
Reading Time: 1 min read
0
மறைமுக உலகப் போரில் உலக நாடுகளா?
Share on FacebookShare on Twitter

இன்றயை உலகம் மிகவும் அமைதியாக உள்ளது போன்று இருக்கிறது, ஆனால் அதன் பின் இருக்கும் விஷயங்களை பார்த்தால் மூன்றாவது உலகப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான் நம்மிடையே தோன்றுகிறது. ஒவ்வொரு நாடும் தன்னை தற்காத்து கொள்ள பல்வேறு ராணுவ நடவடிக்கைளை மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபட்டு வருகிறது. அண்மையில் வெளியான சில ஆய்வுகள், உலகின் சகோதரத்துவத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

அந்நிய நாடுகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ராணுவத்தை பலப்படுத்துவது வழக்கமான ஒன்று என்றாலும், அதிகப்படியான பலத்தை சேர்ப்பது உலக அமைதிக்கு எதிராகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, தென் கொரியா, வட கொரியா போன்ற நாடுகள் ராணுவத்தில் அதிக முதலீட்டை செய்துள்ளது. அதிலும் வட கொரியா மற்ற நாடுகள் அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது வெளிப்படையான அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது.

பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியாவின் இந்த செயலால் உலக அமைதிக்கு பெரும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. மற்ற உலக நாடுகள் அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படை தன்மையில்லாமல் முரண்பாடான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. அண்மையில், போர் சூழலில் இருந்த அமெரிக்கா – கொரியா இடையே அதன் தலைவர்கள் டிரம்ப் – கிம் ஜுங் உன் சிங்கப்பூரில் கலந்து பேசியது ஆரோக்கியமானது என்றாலும், அதன் பின்புறத்தில் ஒரு அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அமெரிக்கா – கொரியா, அமெரிக்கா- ரஷ்யா, சீனா – இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் என பகை உணர்வு பல ஆண்டுகள் கடந்தும் அதன் வீரியம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, கொரியா நாடுகள் பல பில்லியன்களை தன்னுடைய ஆயுத பலத்தில் கொட்டி வருகிறது. ஏவுகணை, கடற்படை, விமானப் படை, நீர் மூழ்கி போர் கப்பல் என தன்னுடைய பலத்தை பன்மடங்கு காட்டி உலகில் ஒரு மறைமுக போரை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் வெளி வந்த ஆய்வுகளில் எந்த நாடும் தன்னுடைய ஆயுத பலத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. 2018ஆம் ஆண்டு இறுதியில் உள்ள இந்த மர்மம், 2019ஆம் ஆண்டு பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிலும், உலக நாடுகள் அதிக அளவில் ராணுவத்தில் முதலீட்டை செலுத்தும் எனக் கருதப்படுகிறது.

இப்படி மனித உயிரினத்தை அச்சுறுத்தும் இந்த மறைமுக போர் தணிய, வரும் காலங்களில் உலக தலைவர்கள் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags: 3rd World WarnewsjnewsjchannelnewsjtamilNuclear Weaponஉலகப் போர்மூன்றாவது உலகப் போர்
Previous Post

யானைகள் புத்துணர்ச்சி முகாமில் மின்விளக்குகளாலான தோரணம்

Next Post

போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் கைது

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் கைது

போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

March 20, 2023
உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version