சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம் –  தந்திரி கண்டரரு ராஜீவரு

சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம் என்று, தந்திரி கண்டரரு ராஜீவரு கேட்டுக் கொண்டுள்ளார். 

பம்பை நிலக்கல் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு, நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம் என்று, தந்திரி கண்டரரு ராஜீவரு கேட்டுக் கொண்டுள்ளார். 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version