News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கணவன் செல்போனை பிடுங்கி வைத்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Web Team by Web Team
December 31, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கணவன் செல்போனை பிடுங்கி வைத்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Share on FacebookShare on Twitter

திருச்செங்கோடு அருகே, செல்போனை கணவன் பிடுங்கி வைத்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சானார்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான வடிவேலுவிற்கும் பொற்செல்வி என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மனைவி பொற்செல்வியிடம் சமைத்து தருமாறு வடிவேலு கேட்டுள்ளார். அதற்கு பொற்ச்செல்வி எதுவும் செய்யாமல், செல்போன் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வடிவேலு, பொற்ச்செல்வியின் செல்போனை பிடிங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வடிவேலு வெளியே சென்றவுடன், பொற்ச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், பொற்ச்செல்வியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் வெள்ளியங்கிரி, திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: பெண் தற்கொலை
Previous Post

சதுரங்க பட பாணியில் மோசடியில் ஈடுபட்ட திமுக செயலாளர்: கோவை போலீசார் அதிர்ச்சி

Next Post

ரஷ்யாவின் சக்திவாய்ந்த அதிபராக நீடிக்கும் விளாடிமிர் புதின்

Related Posts

இராமநாதபுரம் அருகே அரசு பெண் ஊழியர் கிணற்றில் விழுந்து தற்கொலை
செய்திகள்

இராமநாதபுரம் அருகே அரசு பெண் ஊழியர் கிணற்றில் விழுந்து தற்கொலை

September 9, 2019
புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை கொன்று தற்கொலை
செய்திகள்

புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை கொன்று தற்கொலை

September 9, 2019
காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழப்பு
செய்திகள்

காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழப்பு

June 11, 2019
Next Post
ரஷ்யாவின் சக்திவாய்ந்த அதிபராக நீடிக்கும் விளாடிமிர் புதின்

ரஷ்யாவின் சக்திவாய்ந்த அதிபராக நீடிக்கும் விளாடிமிர் புதின்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version