News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண்

Web Team by Web Team
February 4, 2019
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண்
Share on FacebookShare on Twitter

சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு மாணவனும் 5 மரங்களை வளர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: அமைச்சர் செங்கோட்டையன்மாணவர்கள்
Previous Post

நிதி மோசடி குறித்து விசாரிப்பதை தடுப்பது ஏன்? – மம்தா பானர்ஜியிடம் மத்திய அமைச்சர் கேள்வி

Next Post

திமுக கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர் மீது கடும் தாக்குதல்

Related Posts

7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி-  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
TopNews

7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

March 17, 2020
மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்
TopNews

மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

March 5, 2020
தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்
TopNews

தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்

March 4, 2020
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
TopNews

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

March 4, 2020
நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
TopNews

நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

February 18, 2020
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
TopNews

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

January 20, 2020
Next Post
திமுக கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர் மீது கடும் தாக்குதல்

திமுக கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர் மீது கடும் தாக்குதல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version