இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை – கேரள ஆளுநர் ஆரிப்கான்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஹிந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தன்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன் என்றும், ஹிந்து என்பது ஒரு மதத்தை குறிக்கும் பெயர் அல்ல, நம் நாட்டில் புவியியல் ரீதியாகவே அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது, என்றும் கேரள ஆளுநர் ஆரிப்கான் தெரிவித்தார். எனவே, இந்தியாவில் பிறந்த அனைவரும் ஹிந்துக்கள் தான் என்று குறிப்பிட்ட அவர், நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் அரங்கேற்றிய அட்டூழியங்களைப் பற்றி, ஏன் எவரும் ஆவணப்படம் எடுக்கவில்லை, என்றும் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version