எங்கள் தலைவர்களை பற்றி யார் பேசினாலும் தக்க பதிலடி கொடுப்போம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

எங்கள் தலைவர்களை பற்றி யார் பேசினாலும் தக்க பதிலடி கொடுப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பின் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். அவர் பேசிய முழு காணொளி சுட்டியில் உள்ளது. சொடுக்கவும்!
YouTube video player

Exit mobile version