அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீரில் குப்பைகள் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version