நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கும்

மக்களவை தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அது எண்ணப்பட்டு முடித்த பின்னர் 30 நிமிடங்கள் கழித்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கும். சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை ஒப்புகைச்சீட்டை எண்ணுவதற்கான 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

Exit mobile version