தொண்டரோடு தொண்டாரக இருந்தவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் – முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா!

திராவிட கழகத்தின் ஆட்சியினை அகற்றி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்கிற பிரார்த்தனையும் விரைவில் நிறைவேறுவதற்கு இந்த பொதுக்குழுத் தீர்மானத்தின் மீதான வழக்கின் தீர்ப்பின் வெற்றி முதல்படியாக உள்ளது. தொண்டரோடு தொண்டாரக இருந்து தற்போது பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைவரையும் எளிதில் சந்திக்கக்கூடியவர். அவர் தற்போது அதிமுகவிற்கு தலைமை தாங்குவதை அனைத்து தொண்டர்களும் மக்களும் விரும்புகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Exit mobile version