துருக்கி பூகம்பம்…இறப்பு எண்ணிக்கை 19000!

துருக்கியில் ஏற்பட்ட தொடர் மூன்று நிலநடுக்கத்தினால் நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய இறப்பு எண்ணிக்கை 19000 என்று கணிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்த வண்ணம் உள்ளனர். பலரது உடல்களை இன்னும் மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர். இந்த தருணத்தில் மட்டும் துருக்கியில் 16,170 பேரும் சிரியாவில் 3000 பேரும் இறந்துள்ளனர். பனி, பசியினாலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாலும் கொத்துகொத்தாக மக்கள் இறந்துள்ளது வேதனை அளிக்கிறது.

Exit mobile version