துருக்கியில் வரும் மே 14ல் அதிபர் தேர்தல்!

துருக்கியில் வரும் மே 14ஆம் தேதி அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதுவரை இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வானுயர கட்டிடங்கள் இடிந்து சரிந்தன. மேலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இக்கட்டான சூழலில், அந்நாடு தற்போது பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

 

Exit mobile version