News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Web Team by Web Team
April 30, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை கண்டித்தும், இந்த குண்டு வெடிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் தீவிரவாதம் வழிபாடு இடங்களில் நடைபெறுவதை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெற கூடாது என பிராத்தனை செய்தனர்.

சென்னை மயிலை முன்னாள் பேராயர் சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள், இந்து மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags: அஞ்சலிஇலங்கை குண்டுவெடிப்பு
Previous Post

நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

Next Post

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி: இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

Related Posts

புருசோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி
TopNews

புருசோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

November 3, 2019
இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது
TopNews

இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

May 15, 2019
இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்: ராஜபக்சே
TopNews

இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்: ராஜபக்சே

May 14, 2019
இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

May 11, 2019
குண்டுவெடிப்பிற்கு இலங்கையை  ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது ஏன்?: அதிபர் சிறிசேனா விளக்கம்
TopNews

குண்டுவெடிப்பிற்கு இலங்கையை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது ஏன்?: அதிபர் சிறிசேனா விளக்கம்

May 7, 2019
இலங்கையில் சிங்களர்கள்-இஸ்லாமியர்கள் இடையேயான மோதலால் பதற்றம்
TopNews

இலங்கையில் சிங்களர்கள்-இஸ்லாமியர்கள் இடையேயான மோதலால் பதற்றம்

May 6, 2019
Next Post
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி: இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி: இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version