Tag: இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் மினுவாங்கடே பகுதியில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 74 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்: ராஜபக்சே

இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்: ராஜபக்சே

இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் வரும் திங்கள் கிழமை மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குண்டுவெடிப்பிற்கு இலங்கையை  ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது ஏன்?: அதிபர் சிறிசேனா விளக்கம்

குண்டுவெடிப்பிற்கு இலங்கையை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது ஏன்?: அதிபர் சிறிசேனா விளக்கம்

குண்டு வெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்று, அந்நாட்டு அதிபர் சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் சிங்களர்கள்-இஸ்லாமியர்கள் இடையேயான மோதலால் பதற்றம்

இலங்கையில் சிங்களர்கள்-இஸ்லாமியர்கள் இடையேயான மோதலால் பதற்றம்

இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியதையடுத்து அங்கு சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

எனது உயிரை பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன்: மைத்ரிபால சிறிசேனா

எனது உயிரை பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன்: மைத்ரிபால சிறிசேனா

இலங்கைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன் என, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிபட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

இலங்கையில் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

தற்கொலை படைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

புதுக்கோட்டையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலி

இலங்கை குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலி

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிரிஸ்டோப் தெரிவித்துள்ளார். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist