சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்

பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரியில் பண்டிகை விடுமுறை முடிந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண்பதற்காக கடற்கரையில் ஏராளமானோர் குவிந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்றனர்.

Exit mobile version