News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

என்ன ’2’ கிலோ தக்காளி இலவசமா? ஸ்மார்ட் போன் வாங்கினால் தக்காளி இலவசம்..!!

Web team by Web team
July 10, 2023
in இந்தியா
Reading Time: 1 min read
0
என்ன ’2’ கிலோ தக்காளி இலவசமா? ஸ்மார்ட் போன் வாங்கினால் தக்காளி இலவசம்..!!
Share on FacebookShare on Twitter

 கேளிக்கையாகும் தக்காளிகள்!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தக்காளி விலை என்பது பேசுபொருளாகிவிட்ட ஒன்றாக உள்ளது.  தமிழ் சினிமாவில்  நம் வடிவேலு கூறுவது போல என்ன ஒரு கிலோ தக்காளி ஐநூறு ரூபாயா..! ஒரு கிலோ காரட்டு ஆயறுபாயா..!! என்பது  போல தமிழ்நாட்டில் ஒருகிலோ தக்காளியின் விலை நூறு ருபாய்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது உள்ள நிலையில்  ஒரு பெட்டி தக்காளியின் விலை 1400 முதல் 1500 வரை விலை நிர்ணயம் செய்யப்படு விற்கப்படுகிறது.  ஏனெனில், தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் இன்றைக்கு 28 வண்டிகளில் 380 டன் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்க்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.  தக்காளி விலை உயர்வால்; ஆங்காங்கே சில அரசியல்வாதிகள், மற்றும் நடிகர்மன்ற தலைவர்கள் எனப பல இடங்களில் தக்காளியை இலவசமாக வழங்கிவருகின்றனர். இன்னிலையில், மத்தியப் பிரதேசத்தில் மொபைல் கடை வியாபாரி ஒருவர் ஒரு ’’ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி’’!! இலவசம் என்று அறிவித்து உள்ள சம்பவம் சமூக வளைத்தலங்களில் பரவலாகி வருகிறது.

Chennai vendor sells tomato at ₹20/kg for a day amid soaring price | Mint  #AskBetterQuestions

   இரண்டு கிலோ தக்காளி இலவசம்..!

புதுடெல்லி: ‘ஸ்மார்ட் போன்’ வாங்கும் வாடிக்கையாளருக்கு, இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவது, பாதுகாவலரை நியமித்து தக்காளி விற்பனை செய்வது போன்ற நுாதன சம்பவங்கள் பல மாநிலங்களில் அரங்கேறி வருகின்றன.  இது போன்றே மத்தியப் பிரதேசத்தில் அசோக் நகர் என்னும் இடத்தில் மொபைல் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசமாக  வழங்கப்படும்  என்று கூறி  வழங்கிவருகிறார்.  இதனை அறிந்த மக்கள்  ஆர்வமுடன் அவரது கடைக்கு சென்று பார்வையிடுகின்றனர். இந்த தகவலின் பேரில் அவரது கடையில் அதிக அளவில் செல்போன் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடை வீதிகளில் அதிக கூட்ட நெரிசல்களுடன் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க சில கடைகளில் ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்துக்கொண்டு வருகிறது.

’பவுன்சருடன் தக்காளி விற்பனை’:

Amid Soaring Prices, UP Vegetable Seller Hires Bouncers To Keep Tomatoes  Safe From 'Loot'

தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதாலும், அதன் விலை கடும் உயர்வாலும் காய்கறி கடை வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமக உள்ளது. நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ 100 ரூபாயில் துவங்கி, 160 ரூபாய் வரை மாநிலத்துக்கு மாநிலம்  விலை என்பது மாறிக்கொண்டு வருகிறது. இன்னிலை இருக்க காய்கறி வியாபாரிகளும் பல நூதன முறையில்  தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்து உள்ளது.  உத்திரப் பிரதேசம்  வாரணாசியில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை வைத்து உள்ளார், அஜய் பவுஜி என்ற வியாபாரி.

இவர் தனது கடையில் அதிக அளவு தக்காளி வைத்து விற்பனை செய்து வந்து உள்ளார்.  தக்காளியின் விலை உச்சத்தில் இருபதால் இவரது கடையில் திருட்டு சம்பவம் நடக்கிறதாக கூறுகிறார். இதனால் இவர்  ‘பவுன்சர்’ என்னும் தனியார் நிறுவன பாதுகாவலரை பணியமற்தி, தக்காளி விற்பனை செய்து வருகிறார். ஏனென்றால் இவரது கடைகளில் தக்காளியை திருடி விட்டு திருடவில்லை என்றும், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதனால்  கடைக்கு பாதுகாவலர் வேண்டும் என்றும் ஒரு ‘பவுன்சரை’ நியமித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கெல்லாம் தக்காளி விலை குறைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மக்கள் கூறுகின்றனர்.

 

Tags: bouncerfeatureIndiaSmartphonetomatoTomato Price
Previous Post

ஆக்கிரமிக்குள்ளான ரெட்டேரி! துரைமுருகன் அவர்களே! நீர்வளத்துறைனு ஒன்னு இருக்கு தெரியுங்களா?

Next Post

மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாள் காலக்கெடு!

Related Posts

விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! – கவுதம் கம்பீர் சர்ச்சை!
இந்தியா

விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! – கவுதம் கம்பீர் சர்ச்சை!

September 12, 2023
இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!
இந்தியா

இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!

September 1, 2023
பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!
இந்தியா

பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!

August 31, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத்தொகைக்கு SC,ST மக்களின் நல நிதியைப் பயன்படுத்திய ஸ்டாலின்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் INDIA -வையா காப்பாற்றப் போகிறார்?

August 31, 2023
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
விளையாட்டு

ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!

August 30, 2023
என்ன “பாசமலர்களே” நலமா? நாடு முழுவதும் இன்று “ரக்‌ஷா பந்தன்” கொண்டாட்டம்!
இந்தியா

என்ன “பாசமலர்களே” நலமா? நாடு முழுவதும் இன்று “ரக்‌ஷா பந்தன்” கொண்டாட்டம்!

August 30, 2023
Next Post
மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாள் காலக்கெடு!

மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாள் காலக்கெடு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version