News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

குரூப்-2 தேர்வில் தவறான விடை கேட்கப்பட்ட விவகாரம் – 6 கேள்விகளுக்கு 9 மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு

Web Team by Web Team
November 22, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
குரூப்-2 தேர்வில் தவறான விடை கேட்கப்பட்ட விவகாரம் – 6 கேள்விகளுக்கு 9 மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு
Share on FacebookShare on Twitter

 

குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வருவாய்த் துறை உதவியாளர், சார் பதிவாளர் உள்ளிட்ட காலியாக உள்ள ஆயிரத்தி 199 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 11ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வை 6 லட்சத்து 26,726 பேர் எழுதினர்.

இந்த தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், குரூப்-2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் உரிம வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளும் கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: குரூப்-2 தேர்வுடிஎன்பிஎஸ்சிமதிப்பெண்கள்
Previous Post

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை

Next Post

நக்கீரனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Related Posts

குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
TopNews

குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

February 7, 2020
குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி?: சிபிசிஐடி விளக்கம்
TopNews

குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி?: சிபிசிஐடி விளக்கம்

February 3, 2020
குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
TopNews

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

December 9, 2019
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
TopNews

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

July 14, 2019
24 கேள்விகள் தவறு : டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்
TopNews

24 கேள்விகள் தவறு : டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்

June 13, 2019
மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்
TopNews

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

February 12, 2019
Next Post
நக்கீரனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

March 23, 2023
இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

March 23, 2023
இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

March 23, 2023
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version