புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை, வாழை கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இலவசமாக தென்னை மற்றும் வாழைக் கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புணர்வாழ்வு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை மற்றும் வாழைக்கன்றுகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கான தொகையை மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version