News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

திருப்பூரில் 267 பயனாளிகளுக்கு 66,75,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

Web Team by Web Team
November 10, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
திருப்பூரில் 267 பயனாளிகளுக்கு 66,75,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
Share on FacebookShare on Twitter

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உடுமலை, கணியூர், தளி, சங்கராமநல்லூர், குமரலிங்கம், மடத்துக்குளம் குடிமங்கலம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெண்கள் பயன் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் திட்டத்தின் சார்பாக உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாட்சியில் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 267 பயனாளிகளுக்கு 66,75,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர வாகனங்களை வழங்கினார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.மகேந்திரன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, மாவட்ட பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: newsj
Previous Post

1,884 மருத்துவர்கள் பணியில் நியமிக்கப்பட உள்ளனர் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Next Post

மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பது ஒரு போதும் பலிக்காது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Next Post
மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பது ஒரு போதும் பலிக்காது  – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பது ஒரு போதும் பலிக்காது - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist